Puraanangalai Erikka Vendum! - புராணங்களை எரிக்க வேண்டும்! #350844

di தந்தை பெரியார்

Logital Media

(Ancora nessuna recensione) Scrivi una recensione
0,49€

Leggi l'anteprima

புராணங்களை எரிக்க வேண்டும்!, 1953ஆம் ஆண்டில் திருச்சியில் நிகழ்த்திய பேச்சு, மற்றும் பெரியாரின் ஆய்வுக்கட்டுரை, இரண்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. புரட்சிகரமான கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் திராவிடர்கழகம் - மக்களின் ஆதரவு இல்லை என்றாலும், எதிர்ப்பின்றி செயல்படுபவதற்காக அமைப்புக்கு தான் உருவாக்கியுள்ள பண்புகளை பெரியார் எடுத்துரைக்கிறார். பெரியார் இயக்கத் தோழர்களுக்கு - இது ஒரு வழிகாட்டும் நெறியாகும். வேத, புராண, இதிகாச தத்துவங்களின் நோக்கமே - திராவிடர்களை அடிமைபடுத்துவதுதான், என்பதை சமூக வரலாற்றுப் பின்னணியில் பெரியார் மிகச் சிறப்பாக தனது உரையில் படம் பிடித்துள்ளார்.
Aggiunta al carrello in corso… L'articolo è stato aggiunto

Con l'acquisto di libri digitali il download è immediato: non ci sono costi di spedizione

Altre informazioni:

ISBN:
9788829565610
Formato:
ebook
Editore:
Logital Media
Anno di pubblicazione:
2018
Dimensione:
237 KB
Lingua:
Altre lingue
Autori:
தந்தை பெரியார்